Wednesday, January 27, 2010

நூல் வெளியீடு - புகைப்படங்கள்







த. அஜந்தகுமாரின்

ஒரு சோம்பேறியின் கடல் (கவிதைத் தொகுதி)
தனித்துத் தெரியும் திசை (ஆய்வு நூல்)

ஆகிய இரண்டு நூல்களின் வெளியீடு 08.11.2009 நெல்லியடி தடங்கன் புளியடி மண்டபத்தில் பேராசிரியர் செ. கிருஷ்ணராசா தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் வரவேற்புரையினை சி. திருச்செந்தூரனும் அறிமுகவுரையை இராஜேஸ்கண்ணனும் நிகழ்த்தினர். வெளியீட்டுரையினை பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா அவர்களும்: நூல்கள் பற்றிய கருத்துரைகளை கலாநிதி த. கலாமணி, குப்பிழான் ஐ. சண்முகன்,க. அருந்தாகரன், ந. மயூரருபன் ஆகியோரும் நிகழ்த்தினர்.

நூலாசிரியர் முகவரி :-
த. அஐந்தகுமார், யார்வத்தை, வதிரி, கரவெட்டி,
mail: ajanthant84@yahoo.com